Friday, November 23, 2012

நாளொரு மேனி

காதல் வேண்டி விண்ணப்பித்தேன். மறுப்பே விடையாகப் பெற்றேன்.
மெல்ல என்னைத் தேற்றிக்கொண்டு, விலகியே நின்றேன்.
நட்பெனத் தொடர வேண்டி  மீள வந்தது விண்ணப்பம்.
ஒப்புக்கொண்டு, உண்மையோடிருக்க உறுதிபூண்டேன்.
விலகியிருந்தபோது இருந்த அமைதியை மறுசுழற்சியின்போது தொலைத்துவிட்டேன்.