கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால், எஞ்சுவதில்லை புவியில் எவரும் எதிர் நின்றே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கொண்டாடத் தேவையான பெரும்பான்மைக் காரணங்களைத் தொலைத்து நிற்கிறது தமிழனுக்கென்று எஞ்சியிருக்கும் இந்த விழா. வாழ்க்கைநெறிகள் பல வழக்கொழிந்து போனதால் வாழ்த்துக்களை மட்டுமே இங்கு பரிமாறுகின்றேன்...
"அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்"...