நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு.
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்குத் தை முதல்நாளே புத்தாண்டு.
- பாவேந்தர் பாரதிதாசன்
- பாவேந்தர் பாரதிதாசன்
கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால், எஞ்சுவதில்லை புவியில் எவரும் எதிர் நின்றே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்