கூறவிழைந்தவை அனைத்தும் என் கூடாரத்திற்குள்ளேயே கிடக்க,
அவளின் இயல்பினை ரசிப்பதிலேயே முடிவுற்றது அந்தச்சந்திப்பு...
கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால், எஞ்சுவதில்லை புவியில் எவரும் எதிர் நின்றே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்